’திட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பாடசாலைகளின் நிலை குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கவும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தோட்டப் புறப் பாடசாலை மாணவர்களின் 13 வருட இடைவிடா கல்வி மற்றும் தமிழ் மொழி மூலமான தொழில் கல்வி ஆகியவற்றின் மீது அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது

’திட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த ஒவ்வொரு பாடசாலையின் தற்போதைய நிலை குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு  மேலும் >>

’திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் விரிவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகம், குறு, சிறு நடுத்தர மற்றும் பெரும் அளவிலான தொழில்முயற்சியாளர்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் விரிவான நிவாரண வேலைத்திட்டமொன்று முன்னெடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

’திட்வா’ அன மேலும் >>

தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் முதலாம் கட்டம் பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சம சலுகைகளைக் கொண்ட கல்வி முறையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு, சரியான தரவு முகாமைத்துவத்தின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிப் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் என்ற வகையில், எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வியின் தரத்தை சம மேலும் >>

வணக்கத்துக்குரிய வல்பொல விமலஞான மகாநாயக்க தேரர் மகாநாயக்க பதவியேற்பு

பேலியகொடை கங்காராம விகாராதிபதி, அக்கமஹா சத்தம்மஜோதிகதஜ, தம்மசேனாபதி, பாஷாந்தர விஷாரத, அதிவணக்கத்துக்குரிய பண்டித வல்பொல விமலஞான மகாநாயக்க தேரர், மகாவிஹார வம்சிக இலங்கை அமரபுர மகா நிகாயவின் ஆரியவன்ச சத்தம்மயுக்திக பிரிவின் மகாநாயக்க பதவியேற்பு நிகழ்வும், அதற்கான ஸ்ரீ சன்னஸ மேலும் >>

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே என்றும், அதற்காக அரசாங்கம் விசேட தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

திறந்த பல்கலைக்கழக குருநாக மேலும் >>

As a government, we are committed to ensuring the quality of Early Childhood Education. - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister and Minister of Education, Higher Education and Vocational Education, Dr. Harini Amarasuriya, stated that preschool education is considered the most critical stage in shaping a child’s future educational journey, and the government is committed to ensuring quality of Early Childhood Education. The Prime Minister further emphasized the need for proper supervision and monitoring of early childhood education programmes across all provinces.

The Prime Minister made these remarks while participating in a certificate awarding ceremony held on June 05 at the Kurunegala Provincial Council Auditorium for diploma holders of the 2023/2024 Preschool Teacher Training Diploma Programme conducted by the North Western Presc மேலும் >>

The process of empowering the school teaching and learning process with digital devices is carried out based on special student protection criteria and policies - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya, Minister of Education, Higher Education, and Vocational Education, stated that a main component of new educational reform process is to create a younger generation equiped with technology by empowering the school teaching and learning process with digital devices, and that a special program is being prepared to carry out this digitalization process based on student protection criteria and policies related to digitalization.

The Prime Minister made these remarks while participating in the national ceremony held at NW/Ibbagamuwa Kiribamuna Vidyalaya to hand over the smart boards given to secondary schools under the program to digitalize the education system, following an educational monit மேலும் >>

உலக சுற்றாடல் தின வாழ்த்துச் செய்தி

சுற்றாடல் என்பது நமது இருப்பின் அஸ்திவாரமாகும். அந்த வகையில், நமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பான, வளமான அதே நேரத்தில் பசுமையான பூமியைப் பரிசாக கொடுக்க வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு பொறுப்பாகவே நான் கருதுகிறேன்.

"Urgent Climate Action" – "அவசர காலந மேலும் >>

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு, ஜூன் 04 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.

பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற பிரதமர் கலாந மேலும் >>

“பிரஜா சக்தி” வேலைத்திட்டமானது, மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையை இனம் கண்டு கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்

"பிரஜா சக்தி" வேலைத்திட்டமானது மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமென்றும், பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொர மேலும் >>

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் ’புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் மற்றும் பிலியந்தலை, கொலன்னாவை ஆகிய வெசாக் விழாக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

கங்காராம விகாரையின், வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு ’புத்த ரஷ்மி’ வெசாக் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கங்காராம விகாரை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டி மேலும் >>

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்புரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்புரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின் அழ மேலும் >>

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரு தோரணங்கள் பிரதமரால் திறந்து வைப்பு

மே மாதம் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கொழும்புப் பகுதியில் அமைக்கப்பட்ட இரண்டு வெசாக் தோரணங்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

பொரளை மகசின் ஐக்கிய வர்த்தகர்களின் ஸ்ரீ வைசாக்ய சங்கத்தினால் நி மேலும் >>

பிரதமரின் வெசாக் தினச் செய்தி

புத்த பெருமான் அருளிய போதனைகளுக்கமைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்ட, பௌதீக பூசைகளை விடப் பௌத்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற அர்த்தமுள்ள வெசாக் பண்டிகையாக இந்த வெசாக் பண்டிகை அமைய வேண்டும் என இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் பிரார்த்திக்கின்றேன்.

வெளி உலகை ஒளிபெ மேலும் >>

இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz )அவர்கள், பிரதமரைச் சந்தித்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz )அவர்கள், 2026 மே 29 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz) அவர்களை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கான வத்திக்கான் தூதராக நியமிக்கப்பட்டதற்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித மேலும் >>

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் ’டிட்வா’ சூறாவளிக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மே 29 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

’டிட்வா’ (Ditwah) சூறாவளிக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர் மேலும் >>

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை - ஜெர்மன் வர்த்தக மாநாடு பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும், திறந்த அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மே மாதம் 28  மேலும் >>