
இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக கம்போடிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்.
புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி அவர்கள், மே மாதம் 16 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.
தூதுவர் ராத் மானி அவர்களை வரவேற்ற பிரதமர், அவரது பதவிக்காலம் வெற்றிகரமா மேலும் >>