கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த மாவட்டக் கழிவு முகாமைத்துவ உபகுழு பாராளுமன்றத்தில் கூடியது.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த மாவட்டக் கழிவு முகாமைத்துவ உபகுழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் ஜூலை 22 , பாராளுமன்றத்தில் கூடியது.

இதன்போது, முன்னைய கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட மேல் மாகாணத்தின் நகர்ப்புறத் திண்மக் கழிவுகளை அகற்ற மேலும் >>

ஜனாதிபதி மாளிகைகள் உள்ளிட்ட அரசாங்க பங்களாக்களை மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறையிலுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பங்களாங்களைப் பயன்படுத்தாமை தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அரசியல் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 22, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அக்கட்டிடங்களைப் பயன்படுத்தாதப மேலும் >>

கல்வி டிஜிட்டல்மயமாக்கல் செயன்முறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் கவனம்

கல்வி டிஜிட்டல்மயமாக்கல் செயன்முறையின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காகப் பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech நிறுவனம், இலங்கை விமானப்படை, ஸ்ரீலங்கா டெலிகொம், டயலொக் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 21 , பாராளுமன்றத் மேலும் >>

பராமரிப்புச் சேவைகளை வழங்குவது ஒரு குடும்பத்தினால் தனியாகச் சுமக்கப்பட வேண்டிய தனிப்பட்ட பொறுப்பன்று, அது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அதேபோன்று, பாராளுமன்றத்தின் பொறுப்பு முதலீடுகளுக்கான செலவீனங்களை மதிப்பிடுவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படலாகாது.

அரச செலவீனங்கள் ஊடாக எதிர்பார்க்கப்படும் சமூக மற்றும் பொருளாதாரப் பலன்கள் உண்மையாகவே சென்றடைகின்றனவா என்பதை ஆராய்ந்து செயற்படவேண்டியது அதன் பொறு மேலும் >>

சைபர் அச்சுறுத்தல்கள், இணையவழி வன்முறைகள் மற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ஏற்படும் தாக்கங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் கவனம்

இந்நாட்டுப் பிள்ளைகளைச் சைபர் அச்சுறுத்தல்கள், இணையவழி (Online) வன்முறைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காக ஒழுங்குபடுத்தல் மற்றும் கல்விசார் தீர்வுகளைக் கொண்ட விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் தொடர்பான வி மேலும் >>

பாராளுமன்றத்தின் உண்மையான மக்கள் சேவை செயற்குழு கூட்டங்களிலேயே இடம்பெறுகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாராளுமன்ற விவாத மண்டபத்தினுள் கடந்த காலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் குறித்து மக்களிடையே ஒருவித விரக்தி நிலவியபோதிலும், இன்று அந்த நிலைமை மாற்றமடைந்து பாரிய மற்றும் முக்கிய பங்காற்றல் பாராளுமன்ற செயற்குழு முறைமையினூடாக இடம்பெற்று வருவதாகப் பிரத மேலும் >>

இந்த நாட்டில் இருந்து வெறிநாய் நோயை ஒழிப்பது தொடர்பாக, பிரதமருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் விலங்கு நலன்புரி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து வெறிநாய் நோயை முழுமையாக ஒழித்தல், விலங்கு நலவாழ்வை உறுதிசெய்தல் மற்றும் வீதி விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் என்பவற்றுக்காகச் சிறந்த முறைமைசார்ந்த விரைவான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் முன்னண மேலும் >>

நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு, வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் கட்டாயத் தேவைகளாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பின்னணியில், நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் அத்தியாவசியமானவையாகும் எனப் பி மேலும் >>

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல, பொறுப்புணர்வுடன் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல, பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் பெண் பிள்ளைகளையும் இளம் பெண்களையும் வலுவூட்டும் ஒரு முதன்மை தன்னார்வ நி மேலும் >>

இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் ஒன்பது தசாப்தகால சேவையைப் பாராட்டிய பிரதமர், பெண்களையும், பிள்ளைகளையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்காக அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்காக ஆற்றிய 90 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக இலங்கை முஸ்信லிம் பெண்கள் சங்கத்திற்கு (Ceylon Moor Ladies Union - CMLU) தனது பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இச்சங்கமானது தலைமுறைகள் கடந்து எண்ணற்ற உயிர்களை மாற்றியமைத்த கருணை, பெண் வலுவூட்டல் மற்றும் சமூகத் தலை மேலும் >>

தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 ஜூலை 18, அலரி மாளிகையில் வைத்து, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மகா சங்க நாயக்க தேரர்கள் குழுவினரைச் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தச் சந்திப்பில், அதிவணக்கத்திற்குரிய ப்ரா தம்மவஜிரபண்யாசார்ய மஹாதேர மேலும் >>

பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் தடைகளைத் தகர்த்து, அவர்களின் திறமைகளை இனங்காண்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் CCWE வழங்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது

2026 ஜூலை 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற, இலங்கை பெண் தொழில்முனைவோர் சபையினால் (Ceylon Chamber of Women Entrepreneurs - CCWE) ஏற்பாடு செய்யப்பட்ட CCWE Fashion Week & International Summit 2026 நிகழ்வின் ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

"Threads of Inclusion – Woven from Every Walk of Life" எனும் தலைப்பின் கீழ் 2026 ஜூலை 16  மேலும் >>

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

செல்லப்பிராணிகளை வளர்ப்பதென்பது நமது கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் அதேவேளையில், தெருக்களில் வசிக்கும் விலங்குகளின் உயிர்களைப் பாதுகாப்பதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூலை 17 ஆம் திகதி, பண்டாரநாயக்க சர்வத மேலும் >>

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில் முதலீடு செய்யுமாறு மனித வள நிபுணர்கள் சங்கத்தின் (AHRP) 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் அழைப்பு

மனித வள நிபுணர்கள் சங்கத்தின் (AHRP) 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் நீண்டகால பொருளாதார மாற்றத்தை முன்னெடுப்பதில் மனித மூலதன அபிவிருத்தி, தொடர்ச்சியான கற்றல் மற்றும் கூட்டுத் தலைமைத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத மேலும் >>

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர், மேதகு Khalid Hamoud Nasser Alkahtani அவர்கள், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெறும் முகமாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை 2026 ஜூலை 16ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது, தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் சவூதி அ மேலும் >>

முன்பள்ளித் துறைசார்ந்த எவரையும் புறக்கணிக்காது அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களது தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாத்து அதனை ஒரு மூடிய சேவையாக மாற்றி அமைப்பதே எமது நோக்கமாகும்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

முறையற்ற ஆரம்பப் பருவக் கல்வி முறையை மாற்றி, இத்துறையின் தரம் ம மேலும் >>

புதிய கடற்படைத் தளபதி, பிரதமரைச் சந்தித்தார்!

இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், ஜூலை 16 அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

புதிய கடற்படைத் தளபதி தனது பதவியேற்பின் பின்னர், பிரதமரைச் சந்தித்த முதலாவது உத்தியோகபூர்வ மேலும் >>