
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையில் சந்திப்பு.
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (மே 4) அலரி மாளிகையில் சந்தித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவு குறித்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஜப்பானுக்கும் இலங மேலும் >>