பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸ் மற்றும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுற மேலும் >>

’நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை – சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்’ சர்வதேச ஆராய்ச்சி மாநாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்.

’நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை – சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச ஆராய்ச்சி மாநாடொன்று 2024 ஒக்டோபர் 29ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.

நூலகர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பலர் பங்க மேலும் >>

இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கு பிரதமரின் வாழ்த்துக்கள்.

தற்போது இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்று வரும் 13வது ஆசியக் கோப்பை வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணி அரையிறுதியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து ஏழாவது முறையாக இறுதிப் போட் மேலும் >>

அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.

கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (25) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டதுடன் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சி மேலும் >>

இலங்கைக்கான துருக்கி தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.

இலங்கைக்கான துருக்கி தூதுவர் Semih Lütfü Turgut 2024.10.25 பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். துருக்கியில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது தனது அனுதாபத்தை தூதுவர் Turgut விடம் தெரிவித்தார். அத்துடன் இந்த கலந்த மேலும் >>

அரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் பிரதமருடன் சந்திப்பு.

அரசாங்க மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் (AMS) பிரதிநிதிகளுக்கும் பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்ப மேலும் >>

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பிரதமருடன் சந்திப்பு.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (24) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வைத்தியர்கள் மற்றும் சுகாதார கட்டமைப்பு முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் இத மேலும் >>

அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் (GDSA) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (24) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் மற்றும் வாய் சுகாதார சேவை நேரடியாக முகம்கொடுக்கும்  மேலும் >>

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்த்ர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (24) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பிரதம மேலும் >>

அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும்.

அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (23) மாலை கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வ மேலும் >>

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் நேற்றைய (23) தினம் பிரதமர் அலவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின மேலும் >>

கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (23) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான துறைகளை ஆராய்வதாக அமை மேலும் >>

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது அவர் தனது வாழ்த்துக்களை பிரதமருக்கு தெரிவித்ததுடன், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கென வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஒத்து மேலும் >>

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் நேற்று (18) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் வலுவான மற்றும் நீண்டகால தொடர்புகள் இந் மேலும் >>

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திரு. Paul Wesley Stephensக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) காலை கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், பின்னர் இரு ந மேலும் >>

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் நேற்று (18) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் வலுவான மற்றும் நீண்டகால தொடர்புகள் இந் மேலும் >>