பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை ஒருபோதும் அரசியலாக்க கூடாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (மே 9 ஆம் திகதி) பாராளுமன மேலும் >>
















