ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு. Takafumi Kadono இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய பங்கு குறித்து இந மேலும் >>

இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்ற மேலும் >>

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சரியான முறைமைகளை உருவாக்குங்கள்

பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளி இல்லாமலாக்கப்பட வேண்டும்

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவ மேலும் >>

International Department of Central Committee of CPC of China meets Prime Minister’s Secretary

A meeting was held today (18th) at the Prime Minister’s Office between Mr. Pradeep Saputhanthri, Secretary to the Prime Minister and a delegation led by Mr. Yuan Ruidong, Counselor of the International Department of the Central Committee of the Communist Party of China (CPC).

During the meeting the commitment of both countries to strengthen bilateral cooperation in areas of mutual benefit, particularly in enhancing human capital development and economic growth was discussed. Further, exploring potential areas for future collaboration between the Sri Lankan and Chinese governments were discussed under the framework of the Silk Road Village to Village Initiative and the China-Singapore (Chongqing) Connectivity Initiatives மேலும் >>

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு ரூ. 6000 கொடுப்பனவு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

சீன அரசுக்கு கூட இல்லாத பிரச்சனையை உருவாக்கி எதிர்கட்சியினர் ஊடகங்கள் மூலம் தவறான கருத்தை பரப்புகின்றனர்

அரசாங்கத்தில் திருட்டு இல்லை என்பதால், எதிர்க்கட்சிகள் கல்வித் தகைமைகளைத் தேட ஆரம்பித்துள்ளன

தற்போதைய அரசாங்கத்திடம் திருட்டுக்கள் எதுவும் இல்லாத காரணத் மேலும் >>

எந்தவொரு மக்கள் பிரிவையோ அல்லது சமய மரபுகளையோ அவமதிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் எமது அரசாங்கம் மேற்கொள்ளாது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்ததன் மூலம் சமய மரபுகளுக்கும் அம்மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் எந்தவகைய மேலும் >>

CPPCCயின் உப தலைவர் Qin Boyong அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

சீன பொதுமக்கள் அரசியல் ஆலோசனை சம்மேளனத்தின் (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் Qin Boyong அவர்கள் டிசம்பர் 17ம் திகதி, பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

Qin Boyong உள்ளிட்ட தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகா மேலும் >>

சீனாவின் ACWF துணைத் தலைவர், இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான திருமதி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.

திருமதி சாங் டோங்மேய் மற்றும் அவர மேலும் >>

Malaysian High Commissioner Meets Sri Lankan Prime Minister.

H.E. Badli Hisham bin Adam, High Commissioner of Malaysia to Sri Lanka, met with Prime Minister Dr. Harini Amarasuriya at the Prime Minister’s Office to discuss avenues for enhancing economic, cultural, and tourism ties between the two nations.

During the discussion, the high commissioner reaffirmed Malaysia’s commitment to the longstanding bilateral relationship. Discussions focused on investment opportunities, collaboration in sectors like telecommunications and automobile assembly, and promoting Sri Lankan tourism in Malaysia.

The Sri Lankan delegation at the meeting included Mr. Pradeep Saputhanthri, Secretary to the Prime Minister, Ms. Sagarika Bogahawatta, Additional Secretary to the Prime மேலும் >>

UNHCR உதவி உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் (UNHCR) அகதிகளுக்கான உதவி உயர் ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளருமான திருமதி ருவேந்திரினி மெனிக்திவெல, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின மேலும் >>

இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

தற்போத மேலும் >>

பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருகிடையிலான சந்திப்பு.

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் திருமதி Anne-Marie Descotes அவர்களை சந்தித்தார். டிசம்பர் 11ம் திகதி கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடைய மேலும் >>

பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் (BCIS) பட்டமளிப்பு விழா பிரதமர் தலைமையில்

பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் (BCIS) 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சர்வதேச உறவுகள் மற்றும் அது தொடர்பான கற்கைகளில் டிப்ளோமா மற்றும் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மேலும் >>

Bill & Melinda Gates மன்றத்தின் பிரிதிநிதிகள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு

Bill & Melinda Gates மன்றத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவின் கொள்கை மற்றும் அரச தொடர்புகள், பிரதான பணிப்பாளர் திரு ஹரி மேனன் அவர்கள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடைகிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதாரம் மற்றும் போஷாக்கு, விவச மேலும் >>

பாடசாலை பிள்ளைகளின் நலனை அடிப்படையாக கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பொது சேவை வழங்குனர்கள் என்ற வகையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

பாடசாலை மாணவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் பொதுச் சேவைகளை வழ மேலும் >>

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை தேவையை முழுமையாக வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக மேலும் >>

சர்வதேச மனித உரிமைகள் தினம் 2024 முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி

அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், “எமது உரிமைகள், எமது எதிர்காலம், இதோ இப்போதிருந்து” என்ற 2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிம மேலும் >>

It is not enough to show discipline on the outside without being disciplined on the inside, the attitude of the Scout Movement is very important for the country - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya said that it is not enough to show discipline on the outside without being disciplined on the inside, and that the disciplined attitude prevailing in the Scout Movement is very important for the country.

Addressing the "National Scout Awards Ceremony - 2024" organized by the Sri Lanka Scout Association at Temple Trees, Prime Minister Dr. Harini Amarasuriya said the following.

574 adult scout leaders from all parts of Sri Lanka who have rendered excellent service to the Sri Lanka Scout Movement for more than 05 years as volunteers were awarded here. In order to improve the friendship with other countries of the world, 11 "INTERNATIONAL FRIENDSHIP AWARDS" were also presented  மேலும் >>