பொசன் நோன்மதி தினச் செய்தி

பௌத்த தர்மத்தின் உன்னத செய்தியுடன் அரஹத் மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைதந்த சிறப்புவாய்ந்த நிகழ்வை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாடும் அனைத்து பௌத்தர்களுக்கும் பக்திபூர்வமான பொசன் நோன்மதி தினமாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அந்த மகத்தான நிகழ்வின் மகிமையையும்,  மேலும் >>

Venerable Mapalagama Buddhasiri Thero, Chief Incumbent of the Weherahena Rajamaha Vihara in Matara, Conferred the Title of Deputy Chief Sanghanayaka of Southern Sri Lanka.

The veneration ceremony marking the conferral of the title of Deputy Chief Sanghanayaka of Southern Sri Lanka to Venerable Mapalagama Buddhasiri Thero, the Chief Incumbent of the Weherahena Rajamaha Viharaya in Matara, was held today (08 June) at Ananda College, Colombo, with the participation of Prime Minister Dr. Harini Amarasuriya.

Addressing the event, Prime Minister Dr. Harini Amarasuriya stated:

We are pleased by the conferral of the Deputy Chief Sanghanayaka of Southern Sri Lanka to Venerable Mapalagama Buddhasiri Thero by the Kotte Sri Kalyani Samagri Dharma Maha Sangha Sabha of the Siyam Maha Nikaya.

At this moment, we recall with deep respect the guidance and counsel of venerable Maha S மேலும் >>

பிரதமர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

சுயநலத்தைத் துறந்து, சகவாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் பரவி வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்று ஹஜ் பெருநாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறார்கள்.

அவர்கள் கொண்டாடும் இந்த ஹ மேலும் >>

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற அரச சேவைக்கென பிரதமர் அலுவலக உள்ளக விவகார பிரிவு ஸ்தாபிப்பு

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டPS/SB/Circular/2/2025 சுற்றுநிரூபத்திற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவை ஸ்தாபிக்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் (06) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவின் பிரதானியாக மேலதிக செய மேலும் >>

பிரதமருக்கும் JICA நிறுவனத்தின் புதிய தலைமைப் பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அபிவிருத்தி கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பிரதிநிதி திரு. கென்ஜி குரோனுமாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 5 ஆ மேலும் >>

பிரதமரின் சுற்றாடல் தின செய்தி

எமது இலங்கை தேசமானது, ஒரு தனித்துவமான சமுத்திர வலயத்தால் சூழப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நதிகளைக் கொண்ட, தீவு முழுவதும் பரந்துகாணப்படும் தரமான மண் அடுக்குகள் மற்றும் வியத்தகு உயிர் பல்வகைமை ஆகியவற்றைக் கொண்ட ஒரு எழில்மிகு சுற்றாடல் முறைமையாகும்.

இந்த தனித்து மேலும் >>

இலங்கை பிரதமர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதி பிரதமரின் சந்திப்பு

ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இன்று (ஜூன் 3) கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரபூர்வ தூதரக இல்லத்தில் நடைபெற்றது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கா மேலும் >>

ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக ஆங்கில மொழிப் பயிற்சியை நடைமுறை ரீதியாக வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க தயார்

ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், புதிய கல்வி சீர்திருத மேலும் >>

பிரதமர் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவையும் சீன வர்த்தக அமைச்சரையும் சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே மே 30 அன்று அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர சந்திப்புகள் இ மேலும் >>

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டம் பிரதமர் தலைமையில்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஸ்ரீ விவேகானந்தா கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டங்கள், மே 30 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இந மேலும் >>

போலந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மே 29 ஆம் திகதி அலரிமாளிகையில் சந்தித்தார்.

நாட்டுக்கு வருகை தந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு ந மேலும் >>

தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்கள் செயற்திறன்மிக்க பங்களிப்பினை வழங்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்களின் செயல்திறன்மிக்க பங்கினை வகிக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் (29) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப மேலும் >>

ருவன்வெல்லை நீர் வழங்கல் திட்டம் பிரதமரால் பொதுமக்களிடம் கையளிப்பு

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்லை, புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியந்தோட்டை பிரிவுகளில் நீண்டகாலமாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தரமான மற்றும் போதுமானளவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ருவன்வெல்லை நீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டம் இன்று (29) பிரதமர் கலாநிதி ஹரிண மேலும் >>

நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் நேர்மறையான ​போக்கினை வெளிப்படுத்துதலே மதிப்பீட்டின் முக்கியத் தன்மையாகும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் மேலோங்கப்படுவது ஒரு சாதகமான நகர்வாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2025 மே 27ம் திகதி கொழும்பு, மெரியட் கோட்யாட் ஹோட்டலில் இடம்பெற்ற மதிப்பீடு சம்மேளனத்தின் 2025, மதி மேலும் >>

பிரதமர்- வத்திக்கான் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே 27 அன்று அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர கலந்துரையாடல்களில் பங்கேற்றார். தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் வத்திக்கானுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு மேலும் >>

பாடசாலைகளுக்குள் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றால் அதிபர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்ற மேலும் >>

மாதவிடாய் தொடர்பாக சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பல பெண்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"மாதவிடாய் வறுமைக்கு எதிரான கூட்டு ந மேலும் >>

Message of Condolence

I am deeply saddened by the passing of Ms. Malini Fonseka, the queen of Sri Lankan cinema, whose extraordinary talent and enduring contributions greatly enriched the national cinematic industry.

She graced her acting with more than a hundred renowned films including Nidhanaya, Siripala and Ranmenika, Bambaru Avith, Aradhana, and Hingana Kolla, leaving an indelible mark with her exceptional performances, and her remarkable artistry was honored by the Special Jury Award at the Moscow International Film Festival as well as numerous Sarasaviya Awards.

The unforgettable characters she brought to life and the commitment she demonstrated in contributing to a refined art form like cinema stand as a real-life testament  மேலும் >>