யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றியும் அப்பிரதேசங்களில் நிலவுகின்ற உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி பற்றியும் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
போர் நிகழ்ந்த பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்களின் இயல்பான வாழ்க்கை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கருத்துத் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பலை மற்றும் பூனகரி ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தே மேலும் >>
















