நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையெனவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற சபை அ மேலும் >>
















