அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் யுனிசெப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட தருணத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், பாதிக்கப்பட்ட மாணவர் சமூகத்தைப் பாதுகாக்கவும், சேதம மேலும் >>
















