இவ்வருட இறுதிக்குள் குறிப்பிட்டளவு ஆசிரியர்கள் ஆட்சேரப்பு செய்யப்படுவார்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
நாடு முழுவதும் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்
நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேலும் >>
















