பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள் பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை பாராளுமன்றம் பற்றி நந்தசிரி ஜாசன்துலியன எழுதிய "Darkness at daybreak" மற்றும் சட்டத்தரணி நிஹால் செனவிரத்னவினால் எழுதப்பட்ட " Memories of 33 years in Parliament " ஆகிய இரண்டு நூல்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந் மேலும் >>
















