போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது மாணவர் அரசியலுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் வன்முறை அல்லது பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் மாணவர் அரசியலுக்கு எந்த வகையிலும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும், ஆனால் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதம மேலும் >>
















